<!--Inserted automatically based on sitewide menu-->
வணக்கம் 

எமது மண்

Photo2 Page

Photo3 Page

இனியவள்

வல்வை

செய்திகள்

எதற்குள் நாம் ?

June 3, 2007

உயர்ந்த மரம் அடியோடு -சாய
குஞ்சுக் காகம் தொடர்ந்து -கரைய
தோகை மயில் அழகாய்- ஆட

ஆனால் இந்த ரோஜா மலரே
எப்போது பூப் பூத்தது ?

ரோஜாக்குள் அந்த முள் - அந்த
முள்ளுக்குள் - நீ

உனக்குள் நான்
எதற்குள் நாம் ?

இனியவள்

 


Posted at: 03:32 PM | 0 Comments | Add Comment | Permalink

வேண்டுமா இது வேண்டுமா????

June 3, 2007

வேண்டுமா? இது வேண்டுமா???

வேண்டும்,
வேண்டும் இவன் இதயம் வேண்டும்

அவன் அதை கொடுக்க மறுத்தான்.
கொடுக்க மறுத்ததை
எடுக்க நினைத்து,

அவன் இல்லத்தின் வாசலில்,


நடத்தினேன் என் காதல் உண்ணாவிரத்தை .

 இனியவள்


Posted at: 03:19 PM | 0 Comments | Add Comment | Permalink

Posts by Date

Recent Posts

Archives